March 23, 2023 5:43 pm
adcode

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் பிணையில் உள்ள ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய பிரதேசத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் வந்த இருவரினால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Share

Related News