October 2, 2023 11:13 pm
adcode

க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் புதிய க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான வரவேற்பு வைபவமும் திசை ஒருமுகப்படுத்தல் நிகழ்வும்

2021/2023 கல்வியாண்டிற்கான க.பொ.த (உ/த) மாணவர்களை கல்லூரிக்கு உள்ளீர்க்கும் நிகழ்வு இன்று 6.1.2022 நடைப்பெற்றது. விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை துறை மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

கல்லூரி அதிபர் தலைமையில் நடைப்பெற்ற மேற்படி நிகழ்வை க.பொ.த (உ/த) இறுதி வருட மாணவர்கள் மற்றும் உயர்தர வகுப்பு ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

4 கட்டங்களாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1.வரவேற்பு நிகழ்வு
2.உளவளத்துனை, திசை ஒருமுகப்படுத்தல்
3. ஊக்கப்படுத்தல்
4.பல்கலைகழக மாணவர்களுடனான கலந்துரையாடல்

 

இதில் வளவாளர்களாக கலந்து கொண்ட சகோதர்ர்களான சபீக் மற்றும் தௌபீக் ஆகியோரை கல்லூரி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

படங்கள்

 

Share

Related News