September 28, 2023 3:37 am
adcode

சுகாதார ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள்

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிலையங்களில் சுகாதார பணியாளர்களால் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் வாராந்தம் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீட்டரும் முற்சக்கர வண்டிகளுக்கு 15 லீட்டரும் கார் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு 40 லீட்டரும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share

Related News