September 28, 2023 3:52 am
adcode

ஜனாதிபதி இன்று மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். தேசத்திற்கான உரை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்படும்.

Share

Related News