ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்றுகாலை நடைபெற்ற கூட்டத்தின்போது, எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
– சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
The isolation curfew, which was announced to be effective till September 30, has been extended till September 6 at 4 am.
– Health Minister, Keheliya Rambukwela