September 30, 2023 9:48 am
adcode

தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை.

பாராளுமன்றத்தை அண்மித்த தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
படகு விபத்துக்குள்ளான போது அதில் மேலும் 3 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டதாகவும்  ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் இன்று அதிகாலை திவவன்னா ஓயாவுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Related News