September 30, 2023 8:17 am
adcode

திருகோணமலை நோக்கிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டு விபத்து

இன்று (2022.08.13) அதிகாலை 5.25 மணியளவில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர விரைவு ரயில் துரதிஷ்டவசமாக சீனன்குடா நிலையத்தில் தடம் புரண்டது.

இதன் போது பயணிகளுக்கு பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை!

https://fb.watch/f3o9QXLAj1/

Source- Trinco media

Share

Related News