சுகாதார ஆலோசனைக்கு அமைவாகவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகசுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரத்திலும் பார்க்க இந்தவாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விசேட வைத்தியர் திருமதிமல்காந்தி கல்ஹென தெரிவித்துள்ளா