September 30, 2023 8:22 am
adcode

நீர்த்தேக்கங்களில் போதியளவு தண்ணீர் இல்லை- மகாவலி அதிகார சபை

நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் போதியளவு தண்ணீர் இல்லை என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது

Share

Related News