காலி முகத்திடல் போராட்டத்தை அண்மித்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் ட்ரக் வண்டிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது