June 10, 2023 11:34 pm
adcode

ரம்புக்கனை சம்பவம்: எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த நபர் கைது.

ரம்புக்கனை சம்பவத்தின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்றிரவு பின்னவலயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Share

Related News