2020 G.C.E A/L பரீட்சை அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.
2020 G.C.E A/L විභාග ප්රතිඵල මත විශ්වවිද්යාල කඩයිම් ලකුණු නිකුත් කිරීම ලබන මස අවසානයේ සිදු කරන බව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිසම පවසයි.
එහි උප සභාපති ජ්යෙෂ්ඨ මහාචාර්ය චන්දන උඩවත්ත මහතා සඳහන් කළේ, උසස් පෙළ ප්රතිඵල මත විශ්වවිද්යාල සඳහා ඇතුළත්වීම සඳහා අයදුම්පත් යොමු කිරීමට දුන් කාලය මේ වනවිට අවසන්ව ඇති බවය.