June 11, 2023 12:23 am
adcode

35,000 மெட்ரிக் டன் பெட்ரோல் சரக்கு கப்பல்: எரிசக்தி அமைச்சரிடமிருந்து அறிவிப்பு

35,000 மெட்ரிக் டன் பெற்றோல் சரக்கு நேற்று இரவு கொழும்பு வந்தடைந்ததுடன், இன்று இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

“இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் பெற்றோல் சரக்குக்கான கொடுப்பனவுகள் நேற்று நிறைவடைந்தன” என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Share

Related News