March 26, 2023 5:25 am
adcode

588 கைதிகளுக்கு இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 588 கைதிகள் இன்று (04) ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெறவுள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களும், சிறைச்சாலையில் திருப்திகராமகாக செயற்பட்டு வரும் 31 கைதிகளும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Related News