September 25, 2023 5:29 am
adcode

ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு!

மத அமைப்புகளின் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு, ஒல்காட் மாவத்தை மற்றும் கோட்டையைச் சுற்றியுள்ள பல இடங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Related News