June 10, 2023 10:20 am
adcode

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் – சபாநாயகர் (ஒலிப்பதிவு)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அண்மைய நாட்டில் இருப்பதாகவும், புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்தார்.

 

Click here to Listen Audio

 

Share

Related News