Blog Page

வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,
Read More

பவுசி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். ஃபௌசி நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (பிப். 9) பதவியேற்றார். சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததால்
Read More

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு பதில் கிடைக்கவில்லை – ஆணைக்குழுவின் தலைவர்

மாவட்ட தேர்தல் ஆணையர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையர்கள் எதிர்வரும் 11ம் தேதி தேர்தல் ஆணைக்குழு விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக
Read More

துருக்கி, சிரிய நிலநடுக்கம் – இறப்பு எண்ணிக்கை 12000 ஐ தாண்டியது.

நிலநடுக்கம் காரணமாக தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 12,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் மெதுவாக நடப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய உறவினர்களைக்
Read More

துருக்கி சிரியா நிலநடுக்க உயிரிழப்பு 7000 ஐத்தை தாண்டியது

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000 ஐ கடந்தது. மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று
Read More

ரணிலை ஜனாதிபதியாக்குத் எமது தீர்மானம் சரியானதே – பஸில் ராஜபக்ஸ

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கு காரணமான இரண்டு முக்கிய தேவைகளை ரணில் விக்ரமசிங்க பூர்த்தி செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா
Read More

ஊழலை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

ஊழலை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 9ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து
Read More