உள்நாடு

பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறையில் சடலங்கள் நிறைந்துள்ளன..

நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறையில் இனந்தெரியாத சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சடலங்களை வைத்தியசாலைகளில் வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக
Read More

திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலே தடம்புரண்டது

திருகோணமலை – அக்போபுர ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. ரயிலின் ஒரு பெட்டி தண்டாவாளத்திலிருந்து விலகி கவிழ்ந்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உள்ளிட்ட சிலர்
Read More

அரச ஊழியர்களுக்கு சம்பளம் திங்கள் வழங்கப்படும்

இம்மாத அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து
Read More

பல பொருட்கள்கள் தடை – வர்த்தமானி வெளியீடு

ஒருமுறை பயன்படுத்தும் பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின்படி, தடைசெய்யப்பட்ட ஒற்றை உபயோகப் பொருட்களில் குடிப்பதற்கான குழாய்கள், கிளறிகள், தட்டுகள்,
Read More

வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,
Read More

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு பதில் கிடைக்கவில்லை – ஆணைக்குழுவின் தலைவர்

மாவட்ட தேர்தல் ஆணையர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையர்கள் எதிர்வரும் 11ம் தேதி தேர்தல் ஆணைக்குழு விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக
Read More

ஊழலை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

ஊழலை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 9ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து
Read More