September 30, 2023 9:33 am
adcode

‘Fifa Zone’ இன்று முதல் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது

‘FIFA Zone’ இன்று நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 18 வரை தொடரும்.

 

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்துறை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் இணைந்து ‘FIFA fan zone’ திட்டமிடப்பட்டுள்ளது.

 

கால்பந்து ரசிகர்கள் அடுத்த 18 நாட்களுக்கு அந்த இடத்தில் உள்ள பெரிய திரைகளில் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

 

நீர்கொழும்பில் ‘FIFA world cup zone’ க்கு நேரடி மற்றும் DJ இசை உட்பட பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Share

Related News